
சினிமாக் கூத்தாடிகளின் மீது உள்ள மோகம்..... , நம் தமிழ் இனத்தின் மீதும் தாய் மொழியின் மீதும் பற்றும், ஈடுபாடும் இல்லாமல் போனது ஏன்? தமிழ் நாட்டில் நான் தமிழன் என்று காலரை தூக்கிவிட்டு மார்தட்டிக்கொள்ள சூழல் இல்லாமல் போனது ஏன் ?
என் தாய் மண்ணில் நான் தமிழன் என்றால் தலைகுனிவா ? விசித்திரமாக இருக்கிறது!!! பாழாய்ப்போன சாதியும்,மதமும் , அரசியலும் நம்மை பிரித்துவிட்டதே !!! ஐயகோ ! சினிமாக் கூத்தாடிகளின் அடிவருடிகளா நாம், ஆயிரம் சாக்ரடிசுகள் , ஆயிரம் பெரியார்கள் அவதரித்தாலும் நாம் திருந்தப்போவதில்லை. சாதி, மத , சினிமா , அரசியல் மாயையிலிருந்து மயக்கத்திலிருந்து வெளிவராதவரை..... சினிமாக் கூத்தாடிகள் நம்மை ஆள நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கவேண்டியதுதான் ....
பெண்ணியத்திற்கு , சினிமாவிற்கு, மதத்திற்கு குரல் கொடுத்த பலர் இப்போது ஊமையாகிவிட்டது ஏன் ? பலர் அரசியல் இலாபத்திற்காக ஒப்பாரி இடுகிறார்கள் ....என் தாய் மண்ணில் நான் தமிழன் என்றால் தலைகுனிவா ? விசித்திரமாக இருக்கிறது!!!

என் தாய் மண்ணில் நான் தமிழன் என்றால் தலைகுனிவா ? விசித்திரமாக இருக்கிறது!!! பாழாய்ப்போன சாதியும், மதமும் ,அரசியலும் நம்மை பிரித்துவிட்டதே !!! ஐயகோ ! சினிமாக் கூத்தாடிகளின் அடிவருடிகளா நாம், ஆயிரம் சாக்ரடிசுகள் , ஆயிரம் பெரியார்கள் அவதரித்தாலும் நாம் திருந்தப்போவதில்லை. சாதி, மத , சினிமா , அரசியல் மாயையிலிருந்து மயக்கத்திலிருந்து வெளிவராதவரை..... சினிமாக் கூத்தாடிகள் நம்மை ஆள நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கவேண்டியதுதான் ....
"Cogito ergo sum"
No comments:
Post a Comment